‘‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்’’ – ரவீந்திரநாத் குமார்

‘‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்’’ – ரவீந்திரநாத் குமார்

புதுடெல்லி:

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய ரவீந்திரநாத் குமார், தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் அரசின் திட்டப்பட்டியல்களை திமுகவுக்கு வழங்கவும் நாங்கள் தயார் என தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் எனவும் மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்