ஆட்சிக்கு வரமுடியாத விரக்தியில் திமுக

ஆட்சிக்கு வரமுடியாத விரக்தியில் திமுக

சென்னை:

தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாத விரக்தியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி வருகிறது என எம்பி., ரரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், குடியுரிமை சட்டத்திற்கான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் காரணத்திற்காக திரித்து கூறுகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்ற விரக்தியால், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக போராடி வருகிறது என ரவீந்திரநாத் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்