புதுடெல்லி:
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது.
எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது.
எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.