6 பேரில் 5 பேர் மட்டுமே பதவியேற்பு!

6 பேரில் 5 பேர் மட்டுமே பதவியேற்பு!

டெல்லி:

தமிழகத்தில் காலியாக இருந்த 5 மாநிலங்களவை பதவிகளுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அதிமுக சார்பில் முஹம்மத் கான், சந்திரசேகர், அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திமுக சார்பில் வில்சன், சண்முகம், வைகோ உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
6 பேர் மட்டுமே தாக்கல் செய்ததால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று தமிழில் பதவி ஏற்றுக் கொண்டனர்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் என்பதால் அன்புமணி பதவியேற்கவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்