பெங்களூரு:
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்சிஏ தேஜாஸ் போர் விமானத்தில் பறந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் ஏர்போர்ட்டிலிருந்து, உள் நாட்டிலேயே தயரான லைட் காம்பாட் ஏர்கிராப்ட் எனப்படும் தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்தார்.
சுமார் 30 நிமிடம் வான்வெளியில் ராஜ்நாத் சிங் பயணித்தார். இந்த போர் விமானத்தில் பயணித்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சராவார்.
#WATCH Defence Minister Rajnath Singh finishes 30-minute sortie in Light Combat Aircraft (LCA) Tejas, in Bengaluru. He is the first ever Defence Minister to fly in the indigenous LCA Tejas. pic.twitter.com/VkYnv9cikd
— ANI (@ANI) September 19, 2019