புதுடெல்லி:
கர்நாடகாவில் நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் பேசிய ராஜ்நாத் சிங், கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பதிற்கு நாங்கள் காரணம் இல்லை என்றும், பா.ஜ.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.