மும்பை:
மக்களவைத் தேர்தல் நேற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை ஊடகங்கள் நேற்று வெளியிட்டன. இந்த கருத்துக்கணிப்பால் பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 942 புள்ளிகளும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகளும் உயர்ந்துள்ளன.