தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை:

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம், நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளுர், வேலூர், சேலம், மதுரை திருச்சி, உள்ளிட்ட உள்மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பு விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்