பிரிஸ்டல்:
இந்த ஆண்டின் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில், இலங்கையுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது.
இந்நிலையில், தற்போது பிரிஸ்டலில் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தற்காலிகமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.