வேலூர்:
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால், வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
இந்நிலையில், வேலூரை அடுத்த காந்தி நகரில் உள்ள ஆக்சிலியம் தனியார் கல்லூரிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.