ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே உரையாட உத்தரவு..!

ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே உரையாட உத்தரவு..!

சென்னை:

ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்திய மொழிகளில் தகவல் பரிமாறி கொள்வதால் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்க ரயில்நிலைய அதிகாரிகள் மற்றும் அனுமதிகளை இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் உரையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருவார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்