ரயில்நிலையத்தில் அரிவாள் வெட்டு: ரயில்வே டிஜிபி ஆய்வு..!

ரயில்நிலையத்தில் அரிவாள் வெட்டு: ரயில்வே டிஜிபி ஆய்வு..!

சென்னை:

இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தார்.

சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் நேற்று ஈரோட்டை சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் அரிவாளால் வெட்டிவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு இன்று சேத்துபட்டு ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்