‘‘வேறு நாடு தலையிட அனுமதி இல்லை’’

‘‘வேறு நாடு தலையிட அனுமதி இல்லை’’

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளும் இதில் தலையிட இடமில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம். ஏனெனில் உலகெங்கிலும் பயங்கரவாதத்தின் பிரதான ஆதரவாளராக பாகிஸ்தான் உள்ளது.

காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்றும், பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த நாட்டுக்கும் இதில் தலையிட இடமில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்