புதுடெல்லி:
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைதுக்கு ராகுல்காந்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி தனி நபரை இலக்காக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என ராகுல்காந்தி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
The arrest of DK Shivakumar is another example of the vendetta politics unleashed by the Govt, using agencies like the ED/CBI & a pliant media to selectively target individuals.
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2019