வயநாடு:
கேரளாவின் கிராமத்தின் டீக்கடையில் அமர்ந்து, ராகுல்காந்தி டீ சாப்பிட்டது மக்களிடையே வெகுவாக கவர்ந்தது.
கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார்.
கஞ்சிரங்காடு கிராமத்தில் பார்வையிட சென்றபோது, அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் டீ சாப்பிட்டார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உடன் சென்றிருந்தார்.