ராஜினாமா குறித்து விளக்கமளித்த ராகுல்!

ராஜினாமா குறித்து விளக்கமளித்த ராகுல்!

புதுடெல்லி:

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜினாமா குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியள்ளது. காங்கிரசின் அடுத்த தலைவரை நான் தேர்வு செய்வது சரியானதாக இருக்காது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசின் அமைப்புகளை கைபற்றுவது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் திட்டம் என கூறப்படும் நிலையில் அது நிறைவேறியுள்ளது. அரசின் அமைப்புகளை மீண்டும் உயிர்பிக்கவேண்டியுள்ளது. இந்தியா பற்றிய பா.ஜ.,வின் பார்வை என்னை கோபமடைய செய்கிறது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்