புதுடெல்லி:
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவில், ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது மோடி அரசு.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாக கண்டிப்பதாக ராகுல் காந்தி தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.
Modi's Govt is using the ED, CBI & sections of a spineless media to character assassinate Mr Chidambaram.
I strongly condemn this disgraceful misuse of power.
— Rahul Gandhi (@RahulGandhi) August 21, 2019