பெங்களூரு:
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பிறப்பித்த உத்தரவுகளை நிறுத்திவைக்குமாறு அனைத்து அரசு செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வராக பதவியேற்கவுள்ள எடியூரப்பா அறிவுறுத்தலின் பேரில், கர்நாடக தலைமை செயலாளர் விஜய் சங்கர் அனுப்பிய சுற்றறிக்கையில், இடைக்கால முதல்வர் குமாரசாமி ஜூலை மாதத்தில் பிறப்பித்துள்ள உத்தரவுகளை, திரும்ப பார்க்கும் வரை நிறுத்தி வைக்குமாறு அனைத்து செயலாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Karnataka Chief Secretary T.M. Vijaybhaskar in a letter to Dept Secretaries: BS Yeddyurappa has given directions suggesting all Dept Secretaries to put on hold the orders given by care taker CM (HD Kumaraswamy) in July, till they're looked into by Chief Secy or Depts Secretaries. pic.twitter.com/hJayd4LIee
— ANI (@ANI) July 26, 2019