அமமுக.,வுக்கு தடை; புகழேந்தி மனு

  • In Chennai
  • November 29, 2019
  • 209 Views
அமமுக.,வுக்கு தடை; புகழேந்தி மனு

சென்னை:

அமமுக கட்சியை பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என முன்னாள் நிர்வாகி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பதிவு விண்ணப்பத்துடன் பிராமணப்பத்திரம் அளித்த 14 பேர் கட்சியில் இருந்து விலகியதால் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக்கூடாது. அமமுக மக்கள் பிரதிநிதித்துவ சட்டவிதிகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புகழேந்தியின் மனு மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்