”காங்., தலைவராக பிரியங்கா” – அம்ரீந்தர் சிங்

”காங்., தலைவராக பிரியங்கா” – அம்ரீந்தர் சிங்

புதுடெல்லி:

நடந்து முடிந்த பாராளுமன்ற தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற மறுத்து விட்டார்.

இந்நிலையில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராகுல் காந்தியே அப்பதவியில் தொடரவேண்டும் என்ற கோரிக்கை நிலவுகையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வு என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்தால் அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்