மகாபலிபுரம் புறப்பட்டார் ஸி ஜின்பிங்

மகாபலிபுரம் புறப்பட்டார் ஸி ஜின்பிங்

சென்னை:
சீன அதிபர் ஸி ஜின்பிங் கிண்டியில் இருந்து மாமல்லபுரம் காரில் புறப்பட்டார். அந்த சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த சீன அதிபர் ஸி ஜின்பிங் இன்று சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஜின்பிங்குக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கிராண்ட மோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.

ஒரு சில மணி நேரம் ஓய்வுக்கு பின்னர் தற்போது மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார்.

ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் சாலை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்