காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதரை தரிசிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகிறார்.
இன்று மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் குடியரசுத் லைவர் அத்திவரதரை தரிசிக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத்தலைவர் வருகையையொட்டி இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனத்து அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.