தமிழை வைத்து குடும்பத்தை வளர்க்கும் திமுக

தமிழை வைத்து குடும்பத்தை வளர்க்கும் திமுக

ஒட்டன்சத்திரம்:
தேமுதி சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள்விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

தமிழ்மொழியை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக. மொழியை வைத்து கட்சியையும், குடும்பத்தையும் வளர்த்து வருகிறார்கள். தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும்.

இளைஞர்கள் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும். அப்போது தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்