‘‘உப்பை தின்னா தண்ணீர் குடிச்சுதான் ஆகணும்’’

‘‘உப்பை தின்னா தண்ணீர் குடிச்சுதான் ஆகணும்’’

சென்னை:

உப்பை தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும் என ப.சிதம்பரம் வழக்கு தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் வழக்கு தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும், ஊழல் செய்தால் தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்