பிரத்தியங்கிரா கோவிலில் விஷேச பூஜை

பிரத்தியங்கிரா கோவிலில் விஷேச பூஜை

ஒசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த இரண்டாவது சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீகால பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

ஓமம் வளர்ப்புபின்பு புனிதநீரை சுவாமி மேல் அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது ஏழுமலை சுவாமிகளால் பூஜை நடைபெற்றது.
கர்நாடகா ஆந்திரா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்