சென்னை:
பிரபாஸின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ம் தேதி முதல் துவங்கியுள்ளது.
திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த பாகுபலி நாயகன் பிரபாஸின் அடுத்த படத்தின் படபிடிப்பு கடந்த 17ம் தேதி முதல் துவங்கியுள்ளது. தலைப்பிடப்படாத இ ந்த படத்தை கோபி கிருஷ்ணா தயாரிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்ததியுள்ளது. ‘ஜில்’ படத்தை இயக்கிய ராதா கிருஷ்ணா பிரபாஸின் படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.