ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் தடைசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் போஸ்டர்களுடன் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கலவரக்காரர்கள் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜமியா மஜித் அருகே, இன்று கல்வீச்சு கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல்வீசசு நடைபெற்றபோது, அங்கிருந்த கலவரக்காரர்களிடம் தடைசெய்யப்பட்ட தீவிரவாதிகள் ஜாகீர் முசா மற்றும் மசூத் அசார் ஆகியோர் படங்கள் கொண்ட போஸ்டர்களை காண்பித்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.