திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
மதுரை மாவட்ட காவல் துறையை சேர்ந்த 126 காவலர்கள், மாநகர காவல்துறையில் பணியாற்றும் 123 காவலர்கள் என மொத்தம் 249 பேர் வாக்களிக்க உள்ளனர்.