ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் மனு

  • In Chennai
  • November 21, 2019
  • 219 Views
ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் மனு

சென்னை:

தன்னுடைய பதவியை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மனு அளித்துள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், தன்னுடைய பதவிக்காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்