பொங்கல் விழாவை முன்னிட்டு கோல போட்டிகள்..!

பொங்கல் விழாவை முன்னிட்டு கோல போட்டிகள்..!

பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாலவாடி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு கோலம் போடும் போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டியில் 17 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கலந்து கொண்டனர். இதில் முதலாம் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடத்தை பெறுவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.
இந்த போட்டியை பாலவாடி கிராம இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்