காஞ்சிபுரம்:
அத்திவரதர் தரிசனத்திற்க வரும் பக்தர்களுக்கு போதுமான வதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துகொடுக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் பழனிச்சாமி அமைச்சர்களை உடனடியாக அங்கு அனுப்பிவைத்து போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.