அத்திவரதர் தரிசனத்தில் வசதிகள் இல்லை..!

அத்திவரதர் தரிசனத்தில் வசதிகள் இல்லை..!

காஞ்சிபுரம்:

அத்திவரதர் தரிசனத்திற்க வரும் பக்தர்களுக்கு போதுமான வதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துகொடுக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் பழனிச்சாமி அமைச்சர்களை உடனடியாக அங்கு அனுப்பிவைத்து போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்