தர்மபுரி அருகே உள்ள கிராமங்களில் போலீயோ முகாம்.!

தர்மபுரி அருகே உள்ள கிராமங்களில் போலீயோ முகாம்.!

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று (19.01.2020) பிறந்த குழந்தை முதல் 5 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கிராமங்களிலும் போலீயோ முகாம்கள் நடந்தன. இண்டூர் அடுத்துள்ள கூரம்பட்டி கிராமத்தில் போலீயோ முகாம் நடந்தது.

இதில் அங்கன்வாடி ஊழியர் சத்தியா குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். ஏராளமான குழந்தைகளுக்கு இன்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்