மே.வங்க மாணவர்கள் மீது தடியடி

மே.வங்க மாணவர்கள் மீது தடியடி

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், டெல்லி ஜெஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கொல்கத்தாவின் சுலேகா மோர் பகுதி அருகே நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்