பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை!

  • In Cinema
  • July 26, 2019
  • 176 Views
பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை!

சென்னை:

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளரும், மாடல் அழகியான மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படபிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் மீது ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுக்க பிக்பாஸ் வீட்டிற்குள் போலீசார் சென்றனர். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்