சீமான் மீது வழக்குப்பதிவு

  • In Chennai
  • February 13, 2020
  • 226 Views
சீமான் மீது வழக்குப்பதிவு

சென்னை:

தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று, அரசுக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது.

தமிழக அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக காவல்துறை ஆய்வாளர் அஜுகுமார் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது கோட்டூர்புரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்