துப்பாக்கியை முனையில் டோல் பிளாசாவை கடந்த கார்..!

துப்பாக்கியை முனையில் டோல் பிளாசாவை கடந்த கார்..!

குரூக்ராம்:

வாலிபர் ஒருவர் துப்பாக்கியை காண்பித்து டோல் பிளாசாவில் கட்டணம் செலுத்தாமல் தப்பிச்சென்ற காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம், குரூக்ராம் அருகே டோல் பிளாஸா ஒன்றில், பிஸ்டல் ரக துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, கட்டணம் செலுத்தாமல் வழிவிடுமாறு எச்சரிக்கை செய்து கடந்து செல்லும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

நேற்று நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்