சென்னை:
தனது அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ‘தலைவி’ படம் எடுக்கப்படுவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் ‘தலைவி’ படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.