சென்னை:
பெரியார் குறித்து தவறான தகவலை பரப்பி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் மனு த £க்கல் செய்துள்ளனர்.
பெரியார் குறித்த பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளதாகவும், அவர் மீது நடவடி க்கை எடுக்கக்கோரி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் அளித்திருந்தார்.
காவல் நிலையத்தில் அளித்த இந்த புகார் மீத போலீசார் நடவடிக்கை எடுக்காதத £ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் உமாபதி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.