புதுடெல்லி:
திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
வரும் 22, 23 ஆகிய தேதிகளில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று ப.சிதம்பரத்திடம் விசார¬ணை நடத்த டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.