பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

வாணியம்பாடி:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் சென்ற பேரறிவாளன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வீட்டில் பேரறிவாளன் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோல் விடுப்பில் வீட்டில் உள்ள பேரறிவாளன் சிறுநீரக நோய் தொற்று காரணமாக வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்