பேரறிவாளனுக்கு பரோல்

  • In Chennai
  • November 7, 2019
  • 217 Views
பேரறிவாளனுக்கு பரோல்

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு,30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை பேரறிவாளன் சிறையிலிருந்து பரோலில் வெளியே வரவுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்