புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தான 370 மற்றும் 35ஏ ரத்து மற்றும் மறுசீரமைப்பு மசோதா நிறைவேறியதையடுத்து, மின் விளக்குகளால் நாடாளுமன்றம் மின்னியது.
ஜம்மு காஷ்மீரின் தனி கொடி, சுய ஆட்சியை விட்டு 70 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்காக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நாடாளுமன்றம் ஜொளிக்க ஆரம்பித்தது.