இயந்திரங்கள் பழுது..! பரமக்குடியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு..!!

இயந்திரங்கள் பழுது..! பரமக்குடியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு..!!

சட்டப்பேரவை இடைத்தேர்தல் தமிழகத்தில் 22 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து, வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது பரமக்குடி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் தற்போது வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்