சட்டப்பேரவை இடைத்தேர்தல் தமிழகத்தில் 22 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து, வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது பரமக்குடி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் தற்போது வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.