கல்லூரி மாணவிக்கு உற்சாக வரவேற்பு

கல்லூரி மாணவிக்கு உற்சாக வரவேற்பு

ஒசூர்:

ஒசூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரான கல்லூரி மனைவிக்கு கிராமத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது காட்டிநாயக்கதொட்டி ஊராட்சி. இதே கிராமத்தை சேர்ந்த இறுதி ஆண்டு பட்டபடிப்பு மாணவி சந்தியா ராணி(21) ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வெற்றி பெற்றார்.

மாணவி, ஊராட்சி மன்ற தலைவரானதையடுத்து அவரது கிராமத்தில் உறவினர்கள்,நண்பர்கள் சார்பில் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து இனிப்புக்கள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்