புதுடெல்லி:
பான் கார்டு விண்ணப்பம் பூர்த்தி செய்யாமலேயே உடனடியாக வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், பான் கார்டு விண்ணப்பித்து ஒரு வார காலம் பொருத்திருந்து வாங்க முடியும். ஆனால், தற்போது விண்ணப்பம் பூர்த்தி செய்யாமலேயே பான் கார்டு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆதார் எண்ணைக்கொண்டு ஆன்லைன் மூலம் விரைந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.