பழனி:
பழனி மலையடிவாரத்தில் உள்ள சித்தனாதன், கந்தவிலாஸ் ஆகிய பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடபட்டுள்ளனர்.
சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் ஆகிய கடைகள் வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.