சித்தனாதன் உரிமையாளர் வீட்டில் சோதனை

சித்தனாதன் உரிமையாளர் வீட்டில் சோதனை

பழனி:

பழனியில் சித்தனாதன் விபூதி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு சித்தனாதன் விபூதி மற்றும் பஞ்சாமிர்த கடையில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்