பாக்.,கில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு!

பாக்.,கில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு!

பலுசிஸ்தான்:

பாகிஸ்தனானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், 3 பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணம், குவாதர் பகுதியில்தான் சீனா கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த விடுதியில் வெளிநாட்டவர் யாரும் இல்லை என முதல் கட்ட தகவலாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்