ரயிலில் தீ; 65 பேர் பலி

  • In General
  • October 31, 2019
  • 204 Views
ரயிலில் தீ; 65 பேர் பலி

கராய்ச்சி:

பாகிஸ்தானின் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 65 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியிலிருந்து ராவல்பின்டிக்கு சென்றுகொண்டிருந்த தேஸ்கம் விரைவு ரயிலில், பயணிகள் சிலர் சமைப்பதற்காக 2 கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியுள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து ரயிலில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் 3 பெண்டிகள் எரிந்து நாசமாயின.

இந்த பயங்கர தீ விபத்தில் சுமார் 65 பேர் பலியாகியுள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்