புதுடெல்லி:
பிரதமர் மோடி விமானம மூலம் அமெரிக்க செல்ல பாகிஸ்தான் வான்வழிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு விமானம் மூலம் செல்ல வான்வழியை அனுமதிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா அனுமதி கோரியுள்ளது. முறையாக கலந்தோசித்து முடிவை தெரிவிக்குமாறு இந்தியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி மறுப்பு தெரிவித்துள்ளார்.